ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 27 வியாழன்

சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துகிற (ஏசா.52:7) மிஷன் ஸ்தாபனங்களுக்காக, பணித்தளங்களில் மருத்துவம் சார்ந்த மிஷனெரிபணி செய்யும் மருத்துவர்களுக்காக, ஆசிரியர்களுக்காக, குழந்தை காப்பகங்களுக்காக ஜெபிப்போம். தங்கள் ஆஸ்திகளால் இவர்களை தாங்கும் விசுவாச குடும்பங்களை கர்த்தர் தழைக்கச்செய்திட மன்றாடுவோம்.