ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 21 வெள்ளி

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் (சங்.127:3) கர்த்தரால் அருளப்பட்ட குழந்தைகளுக்கான விசேஷித்த பாதுகாப்பு நமது தேசத்திலே, பள்ளியிலே, குடும்பங்களிலே காணப்படவும், பெண்குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் முற்றிலுமாக தடுக்கப்படுவதற்கும், கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு குழந்தைகள் பாதுகாக்கப்பட ஜெபிப்போம்.