ஜெபக்குறிப்பு: 2023 மே 30 செவ்வாய்

கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் (நீதி.29:25) என்ற வாக்குப் படியே இம்மாதம் முழுவதும் தங்களது மனப்பூர்வமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கிவந்த அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் நேயர்களை கர்த்தர் ஆசீர்வதித்து அவர்கள் களஞ்சியங்களை பூரணமாய் நிரம்பச் செய்ய வேண்டுதல் செய்வோம்.