ஜெபக்குறிப்பு: 2023 மே 31 புதன்

கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன் (சங்.89:1) இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் கர்த்தர் நம்மை கண்ணின்மணிபோல தம்முடைய கிருபையால் நம்மை சூழ்ந்து பாதுகாத்து நமது தேவைகளை சந்தித்து வழிநடத்தி வந்த தயவுகளை எண்ணி நன்றிகளையும் ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி அவரை மகிமைப்படுத்துவோம்.