ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 24 புதன்
கடைசி நாட்களின் கொடிய காலங்களில் வாழுகிற நம்முடைய சமுதாயத்தில் பணப்பிரியராக, தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாக, இச்சையடக்கமில்லாதவர்களாக, துணிகரமும் இறுமாப்புமுள்ளவர்களாக இருக்கும் கிறிஸ்தவ குடும்பங்களில் உள்ளவர்கள் இரட்சிக்கப்படவும், மற்றவர்களுக்கு முன் இடறலற்ற உண்மையுள்ள சாட்சிகளாக வாழ ஜெபிப்போம்.