ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 29 வியாழன்
கர்த்தாவே உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன் (சங்.25:1) இந்தநாளிலும் கர்த்தருக்கு ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி பிதாவின் வலது பாரிசத்தில் இருந்து நமக்காக பரிந்துபேசி, வேண்டுதல் செய்து கொண்டிருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மேல் வைத்துள்ள அன்பிற்காக மனதுருக்கத்திற்காக நன்றி சொல்லி ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.