ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 5 செவ்வாய்
ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யம் எழும்பி, பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகி (லூக்.21:10,11) என்று ஆண்டவர்தாமே உரைத்துச்சென்ற தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் யுத்தத்தினாலும் பஞ்சத்தினாலும் மக்கள் படும் வேதனை நீங்க உயிர்பலிகள் தடுக்கப்பட, யுத்தங்கள் ஓய்வதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.