ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 29 வெள்ளி
சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகிய கிறிஸ்து குற்றமற்றவராய் சிலுவையில் பலியானதை அனுசரிக்கும் பெரியவெள்ளி ஆராதனையில் செய்திகொடுக்கும் செய்தியாளர்களை கர்த்தர் கரத்தில் எடுத்து உபயோகிக்கவும். இரட்சிக்கப்படாத வாலிபர்கள் இந்நாளில் கர்த்தருக்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கத்தக்கதாக ஜெபிப்போம்.