ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 30 சனி
சத்தியவசன ஊழியப்பணிகளுக்காக ஜெபித்துவரும் ஜெபக்குழுக்களுக்காகவும், திருச்சபைகளுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி ஆதரவான காணிக்கையை அனுப்பி தாங்கிவரும் பங்காளர்கள், ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள் யாவரையும் கர்த்தர்தாமே ஆசீர்வதித்து, அவர்களை உயர்த்தி மேன்மைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.