ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 17 ஞாயிறு

எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான கர்த்தருடைய மகிமையுள்ள நாமத்தை போற்றித் துதிக்க கூடிவரும் சபை ஆராதனைகளில் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதுகொள்ளவும். திருநெல்வேலி தூயதிரித்துவ ஆலயத்தில் செய்தியளிக்கும் சகோ.சற்குணம் சாமுவேல்ராஜ் அவர்களுக்காகவும், சத்தியவசன முன்னேற்ற பணிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிப்போம்.