ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 21 வியாழன்
ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார் (ஆதி.25:21) குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபித்து காத்திருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள தம்பதிகளை கர்த்தர் ஆசீர்வதித்து திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப் போல அவர்களைப் பெருகப்பண்ணவும், வர்த்திக்கப்பண் ணவும் ஜெபிப்போம்.