ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 28 வியாழன்

நமக்காக தம்மைத்தாமே தாழ்த்தி மாதிரியைக் காண்பித்துச் சென்றுள்ள அருள்நாதரை நினைவுகூரும் இன்றைய சிறப்பு திருவிருந்து ஆராதனையில் பங்குபெற்று, நாமும் கிறிஸ்துவின் மாதிரிகளாக தாழ்மையின் ஜீவியத்தை செய்யவும் மற்றவர்களையும் கிறிஸ்துவின் வழியில் நடத்துகிறவர்களாக காணப்படுவதற்கும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.