ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 31 திங்கள்

தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் (யாத்.32:11) இம்மாதம் முழுவதும் எங்களை குறையில்லாமல் நடத்தி வந்தீர் உமக்கு ஸ்தோத்திரம். எவ்வளவேனும் தகுதியில்லாத எங்கள்மேல் நீர் காட்டின அன்புக்காகவும், உமது பரம நன்மைகளுக்காகவும் முழுஇருதயத்தோடும் துதிக்க உமதருள் தாரும். ஆமென்.