ஜெபக்குறிப்பு: டிசம்பர் 30 ஞாயிறு

இவ்வருடத்தின் கடைசி ஆராதனை நாளாகிய இன்று உபவாசத்தோடு ஆண்டவருடைய சமுகத்தில் காத்திருக்கவும், ஒவ்வொரு ஆராதனை வேளைகளிலும் கர்த்தர் நம்மோடு பேசி விளங்கச்செய்த சத்தியங்களுக்காகவும் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம்.