ஜெபக்குறிப்பு: 2026 ஏப்ரல் 5 ஞாயிறு

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் (மத்.28:6) மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த ஆண்டவரை போற்றிப்பாடி ஆராதிக்கும்படியாக கூடும் அனைத்து திருச்சபை ஆராதனைகளிலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையால் பிசாசின் வல்லமை தகர்த்தெறியப்படவும், ஆர்ப்பரிப்போடே கர்த்தரின் நாமம் உயர்த்தப்படவும் ஜெபிப்போம்.