ஜெபக்குறிப்பு: ஜனவரி 27 ஞாயிறு

“ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை” (சங்.86:8) என்ற வாக்குப்படி நிகரேயில்லாத நம்முடைய தேவாதிதேவனை ஆராதிக்கும் நாம் பயத்தோடும் நடுக்கத்தோடும் அவரை தொழுதுகொள்ள நம்மை அர்ப்பணிப்போம்.