ஜெபக்குறிப்பு: மார்ச் 4 திங்கள்

“..விடாய்த்த ஆத்துமாவை சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புகிற” (எரேமி.31:25) தேவன்தாமே சுகவீனத்தோடு உள்ள 27 நபர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் பெலத்தையும் கட்டளையிட பாரத்துடன் ஜெபிப்போம்.