ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 3 செவ்வாய்

“… என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ” (எரேமி.32:27) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே சுகவீனத்தோடு உள்ள 24 நபர்களுக்கு வேண்டிய விடுதலையையும், சுகத்தையும் தந்தருள வேண்டுதல் செய்வோம்.