ஜெபக்குறிப்பு: அக்டோபர் 1 செவ்வாய்

“.. நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்” (நீதி.11:28) என்ற வாக்குப்படி இம்மாதம் முழுவதும் கர்த்தருடைய கரம் நம்மோடிருந்து கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்திட, தழைக்கச்செய்திட நம்மை ஒப்புவித்து ஜெபம் செய்வோம்.