ஜெபக்குறிப்பு: நவம்பர் 3 ஞாயிறு

“…என்றென்றைக்கும் ..மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளராயிருக்கிற” (எபி.7:24) சர்வவல்லமையுள்ள தேவனை நினைவுகூரும் இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் பரிசுத்த சிந்தையோடு ஒவ்வொருவரும் பங்குபெறத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.