ஜெபக்குறிப்பு: நவம்பர் 4 திங்கள்
“.. இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்” (வெளி.1:3) இவ்விதமான பாக்கியவசனங்களை அச்சிடும் 2014ஆம் வருட காலண்டர் பணி கர்த்தர் கிருபையால் நல்லவிதமாக முடிவடையவும், பங்காளர்களுக்கு சரியான நேரத்தில் அனுப்பப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.