ஜெபக்குறிப்பு: நவம்பர் 5 செவ்வாய்

“அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களை சுமந்தார்” (மத்.8:!7) இவ்வாக்குப்படி சுகவீனத்தோடு இருக்கும் 16 நபர்களுக்கு கர்த்தர் விடுதலையையும் சுகத்தையும் கொடுத்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.