ஜெபக்குறிப்பு: நவம்பர் 10 ஞாயிறு

“.. கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்” (சங்.104:31) மகிமையுள்ள கர்த்தரை முழுமனதோடும், முழுபலத்தோடும் முழுஇருதயத்தோடும் அன்புகூர்ந்து அவரை ஆராதிக்கத் தக்கதாக நம்மை அர்ப்பணித்து வேண்டுதல் செய்வோம்.