ஜெபக்குறிப்பு: நவம்பர் 12 செவ்வாய்
“… அவர்களைக் குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.32:42) இவ்வாக்கின்படியே லிங்கனிலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்திற்கு கர்த்தர் தயை செய்து, ஊழியம் தடையின்றி செய்யப்படுவதற்கு அனைத்து நன்மைகளையும் கிடைக்கச் செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.