ஜெபக்குறிப்பு: நவம்பர் 17 ஞாயிறு
“முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமான” (வெளி.2:8) தேவன் தாமே அகில உலகமெங்கும் உள்ள திருச்சபைகளை பலப்படுத்தி திருச்சபைத் தலைவர்கள் அனைவரையும் தம்முடைய வல்ல ஆவியால் நிரப்பி ஊழியங்களில் பயன்படுத்திட மன்றாடுவோம்.