ஜெபக்குறிப்பு: நவம்பர் 19 செவ்வாய்

“தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிற” (சங்.103:13) தேவன்தாமே சிவகாசியில் பிரதிநிதியாக செயல்படும் சகோ.சாமுவேல் துரைராஜ், நாகப்பட்டினத்தில் சகோதரி பிரியபாலா, சகோதரி ஜெய லெட்சுமி, ஆகியோரை தொடர்ந்து ஊழியத்தில் பயன்படுத்திட பாரத்துடன் ஜெபிப்போம்.