ஜெபக்குறிப்பு: நவம்பர் 21 வியாழன்

“நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்” (நீதி. 10:7) என்ற வாக்குப்படி சத்தியவசன ஊழியத்தின் இலக்கியப்பணிகளில் மொழியாக்க உதவி செய்யும் சகோதர, சகோதரிகளை கர்த்தர்தாமே கனப்படுத்தி மேன்மைப்படுத்தவும், அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதிக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.