ஜெபக்குறிப்பு: நவம்பர் 24 ஞாயிறு

“..தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை ..பலப்படுத்தினார்கள்” (2நாளா.24:13) கர்த்தருடைய ஆலயத்தின் கட்டுமானப்பணி முடிவடையாமல் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள திருச்சபைகளுக்காகவும் ஜெபிப்போம்.