ஜெபக்குறிப்பு: நவம்பர் 25 திங்கள்
“இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்” (ஏசா.33:2) மருத்துவர்களால் கைவிடப்பட்ட சூழ்நிலை, கொடிய விபத்தினால் பாதிக்கப்பட்ட சூழ்நிலை இந்த விதமான இக்கட்டும் நெருக்கமும் நிறைந்த குடும்பங்களில் சகல வியாதிகளையும் சுகமாக்க வல்லவராகிய கிறிஸ்து பிரசன்னராகி அவர்களை சுகமாக்க ஜெபிப்போம்.