ஜெபக்குறிப்பு: நவம்பர் 26 செவ்வாய்
“..உன்னதத்தில் வாசமாயிருக்கிற” (ஏசா.33:5) தேவன்தாமே தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து ஊழியங்களிலும் எழுச்சியைக் கட்டளையிட்டு அநேக ஊழியர்களும் மிஷனரிகளும் எழும்பவும், விவசாயம் மற்றுமுள்ள அனைத்து தொழில்களிலும் செழிப்பைத் தந்தருளவும் ஜெபம் செய்வோம்.