ஜெபக்குறிப்பு: நவம்பர் 28 வியாழன்

“…ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்” (சகரி.8:13) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே 6 நாடுகளிலும் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை ஆசீர்வதித்து திரளான ஜனங்கள் தேவனைப்பற்றி அறிகிற அறிவில் வளருவதற்கு இவ்வூழியங்கள் பயன்பட வேண்டுதல் செய்வோம்.