ஜெபக்குறிப்பு: நவம்பர் 30 சனி

“கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார்” (சங்.69:33) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மோடிருந்து நம்முடைய விண்ணப்பங்களைக் கேட்டு தம்முடைய ஆறுதலையும் சமாதானத்தையும் கட்டளையிட்டபடியால் நன்றியோடு துதித்து ஸ்தோத்திரிப்போம்.