ஜெபக்குறிப்பு: டிசம்பர் 2 திங்கள்

“..உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்.32:8) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட 8 நபர்களுக்கு ஞானத்தை அருளி அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதற்கு கிருபைசெய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.