ஜெபக்குறிப்பு: டிசம்பர் 5 வியாழன்
“..உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை” (சங்.9:10) இவ்வாக்குப்படி தங்கள் தியானவேளைகளில் அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசித்து கர்த்தரைத் தேடுபவர்களுக்கு மெய்சமாதானத்தைத் தந்தருளவும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை அநேகருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்த ஜெபிப்போம்.