ஜெபக்குறிப்பு: டிசம்பர் 9 திங்கள்
“..வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” (மத்.28:18) சகல அதிகாரமும் உள்ள தேவன் நம்முடைய தேசத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமக்குச் சித்தமானவர்களை உயர்த்தி அமைதலும் நல்லாட்சியும் தேசத்தில் உண்டாகவும், தேசத்தின் நன்மை காக்கப்படவும் ஜெபிப்போம்.