ஜெபக்குறிப்பு: டிசம்பர் 11 புதன்

“உன் தேவனாகிய கர்த்தர் … உன் பாளையத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்” (உபா.23:14) என்ற வாக்குப்படி இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தில் தேவனாகிய கர்த்தர் கூட்டத்தின் நடுவில் இருந்து ஆசீர்வதித்திடவும் கூப்பிடுதலின் சத்தத்திற்கு மறுஉத்தரவு அருளிச்செய்திடவும் ஜெபிப்போம்.