ஜெபக்குறிப்பு: டிசம்பர் 17 செவ்வாய்

“..இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசா.42:16) என வாக்குப்பண்ணின தேவன்தாமே ஈரோட்டிலுள்ள சத்தியவசன பிரதிநிதி சகோ.சாம்ஜெயசிங், திருச்சியிலுள்ள சகோ.சந்திரசேகர் இவர்களுக்கு வேண்டிய நல்ல சுகம் பெலன் தந்து, இவர்களது குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து நடத்த ஜெபிப்போம்.