ஜெபக்குறிப்பு: டிசம்பர் 22 ஞாயிறு
“…என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” (ஆமோஸ்.5:4) என்ற வாக்குப்படி ஓய்வுநாள் ஆராதனையில் குடும்பகுடும்பமாய் கர்த்தரை ஆராதிப்பதற்கு ஒருமனப்படவும், கர்த்தரைத் தேடுகிறதினால் அவர்களுடைய இருதயம் மகிழத்தக்கதாக கர்த்தருடைய வழிநடத்துல்களுக்காய் ஜெபிப்போம்.