ஜெபக்குறிப்பு: டிசம்பர் 29 ஞாயிறு
இவ்வாண்டில் ஆலய ஆராதனையை அலட்சியம் பண்ணின யாவரும் வருடத்தின் கடைசி ஓய்வுநாள் ஆராதனையில் கலந்துகொண்டு, அவருடைய அதிசயங்களையெல்லாம் நினைவுகூர்ந்து மகத்துவமுள்ள தேவனுடைய நாமத்தை போற்றி ஆராதிக்கும்படியாக பாரத்துடன் ஜெபிப்போம்.