ஜெபக்குறிப்பு: டிசம்பர் 31 செவ்வாய்
“நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்” (எசேக்.37:26) என்று வாக்குப்பண்ணி இம்மட்டும் நம்மை சமாதானத்தோடு காத்து நடத்திவந்தவர் புதிய வருஷத்தையும் நமக்கு ஆசீர்வதித்து புதுப்பெலத்தால் புதுகிருபையால் நிரப்பும்படியாக ஜெபிப்போம்.