ஜெபக்குறிப்பு: ஜனவரி 5 ஞாயிறு

“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே” (யோவா.15:17) நமக்குக் கற்பித்த அருள்நாதரை நினைவுகூரும் இந்த திருவிருந்து ஆராதனையில் பங்குபெறுவதோடு அக்கற்பனையின்படி வாழ்வதற்கும் தேவகிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.