ஜெபக்குறிப்பு: ஜனவரி 9 வியாழன்

“… மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன்” (ரோ.4:17) தாமே அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அதை ஆசீர்வதித்திடவும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காகவும், சகோதரி சாந்திபொன்னு அவர்களது நல்ல சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.