ஜெபக்குறிப்பு: ஜனவரி 12 ஞாயிறு

கர்த்தருடைய ஓய்வு நாளாகிய இன்றைய நாளின் ஆராதனையின் மூலம் “.. இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறியும்படியாக” (ஏசா.41:20), ஒவ்வொரு ஆராதனையிலும் தேவபிரசன்னம் நிரம்பி காணப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.