ஜெபக்குறிப்பு: ஜனவரி 14 செவ்வாய்
மிசோராம் மாநிலத்திற்காக ஜெபிப்போம். அந்த மாநிலத்தின் அரசியல் அமைப்புகளுக்காக, புத்த மதத்தினர் மத்தியிலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு மெய்யான தேவனையும் சமாதானத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்வதற்கும், அங்கு நடைபெற்றுவரும் சுவிசேஷப் பணிகளுக்காகவும் ஜெபம் செய்வோம்.