ஜெபக்குறிப்பு: ஜனவரி 20 திங்கள்

“அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1கொரி.1:31) இவ்வாக்குப்படியே படிப்பிற்காக ஜெபிக்கக்கேட்ட 10 நபர்களும் ஆவியானவருடைய வழிநடத்துதலைப் பெற்று நல்ல ஞானத்தோடு படித்து படிப்பில் சிறந்து விளங்குவதற்கு தேவகிருபைக்காய் ஜெபம் செய்வோம்.