ஜெபக்குறிப்பு: ஜனவரி 21 செவ்வாய்
திருநெல்வேலி மாவட்டத்திற்காக ஜெபிப்போம். மிகப்பெரிய திருமண்டலத்தைப் பொறுப்பேற்று நடத்தும் பிஷப், திருமண்டல நிர்வாகிகள், ஒவ்வொரு சபையின் போதகர்கள், சபை ஊழியங்கள், ஊழியர்கள் திருமண்டலத்தைச் சார்ந்த பள்ளிகள், மருத்துவமனைகள், மற்றும் அனைத்து ஊழியப்பணிகளுக்காகவும், இப்பணிகளில் ஈடுபட்டுள்ள யாவரும் ஒருமனதோடு தேவபணியை நிறைவேற்ற ஜெபிப்போம்.