ஜெபக்குறிப்பு: ஜனவரி 24 வெள்ளி

சத்தியவசன ஊழியத்தில் இணைந்து 22 வருடங்கள் நிறைவு செய்து புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கும் சகோ.சுந்தரம் அவர்களது நல்ல சுகத்திற்காகவும், தொடர்ந்து தம்முடைய பணியில் கர்த்தர் அவர்களை பயன்படுத்தவும், அவர்கள் மனைவி, இரண்டு பிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம்.