ஜெபக்குறிப்பு: ஜனவரி 28 செவ்வாய்

உபா.28:12 இன்படி ஏற்றகாலத்தில் நம்முடைய தேசத்திலே மழை பெய்யவும், பொருளாதாரத்தில் உள்ள மந்தநிலை மாறி செழிப்புண்டாவதற்கு தேவன்தாமே தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறந்தருளவும், நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு சித்தமானவர்களை உயர்த்தி நீதியுள்ள ஆட்சி நடைபெறுவதற்கு கர்த்தர் உதவி செய்திடவும் மன்றாடுவோம்.