ஜெபக்குறிப்பு: ஜனவரி 30 வியாழன்

“.. முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக” (சங்.71:18) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஊழிய பங்காளர் குடும்பங்களில் உள்ள முதிர்வயதில் உள்ள யாவருக்காகவும், அவர்களது சுகம் மற்றும் சமாதானம், பொருளாதாரத்தேவைகள் எல்லாவற்றிற்காகவும் ஜெபிப்போம்.