ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 2 ஞாயிறு

“…அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்” (மாற்.14:23) என்ற வாக்குப்படி இந்தநாள் திருவிருந்து ஆராதனையில் கலந்துகொள்ளும் நாம் நம்மை ஆராய்ந்து பார்த்து, நம்முடைய ஐக்கியப்படுதலில் உண்மையோடிருக்க ஜெபிப்போம்.